Saturday, 19 August 2017

நாட்டுகோழியும் அதன் முட்டையும் உயிர் ஆற்றல் நிறைந்த உணவு Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

நாட்டுகோழியும் அதன் முட்டையும் உயிர் ஆற்றல் நிறைந்த உணவு.....
Image may contain: bird and outdoor
தவளை,தேள்,பாம்பு,ஓனாண் சாக்கடை கழிவுகள் புழு பூச்சிகள் பலதரப்பட்ட கீரைகள் மூலிகைகள் உணவாக தேடி உட்கொள்ளும் போது இவை இடும் முட்டைகள் செரிவானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன நாட்டு கோழியின் கல்லீரலில் சுரக்கும் என்ஜைமானது பூமியில் உள்ள தனிமங்களை சிதைக்கும் பண்பு மிக மிக அதிகம் பண்ணையில் வளர்க்கபடும் கோழி முட்டைகளுக்கோ கோழியின் மாமிசத்தில் இத்தகைய பண்பு இல்லை ...
உதாரணமாக

கோழியின் வாயில் வெள்ளை பாதரசத்தை ஊற்றி வெளியே விடாமல் அடைத்து வைத்து இருபத்திநான்கு மணி நேரம் கழித்து அவற்றை அறுத்து பார்த்தால் பாதரசம் அயனி மாற்றம் நடைபெற்று மணியாக மாறி இருப்பதை உணர்ந்த நான் பிரிதொரு நாள் எங்கள் தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் இடி இறங்கி அதிக உயர் அழுத்தத்தில் செம்பு கட்டியாக மாறியதை எடுத்து கோழி வாயில் திணித்து இரண்டு நாள் கழித்து அறுத்து பார்த்தால் எதுவுமே இல்லை கோழியின் கல்லீரல் அனைத்தையும் சிதைத்து விட்டதை உணர்ந்தேன் ....
இரத்தத்தில் ஏற்படும் அலர்ஜியால் உருவாகும் பேய் தத்து எனப்படும் அலர்ஜியை கோழியின் வெள்ளை மலத்தை குச்சியில் எடுத்து வாழைப்பழத்தின் நடுவே வைத்து கொடுக்க ஐம்பது நொடிகளில் அந்த கொப்புளங்கள் மறைவதை பலமுறை பார்த்தவன் நான் எங்க அம்மா இதை கொடுத்து பலரும் குணமானது எனக்கு தெரியும் இதற்கு காரணம் இவற்றில் உள்ள ஆர்சனிக் அயனிகள் புற்றுநோய் குணமாக்க ஆர்சனிக் அயனிகளை பயன்படுத்த முயன்று தோற்று கொண்டு இருக்கிறது ஆங்கில மருத்துவம் ...
மனிதர்களின் சீறுநீரக கற்களை அகற்ற கோழியின் கல்லீரலில் உள்ள கற்களை சேகரித்து அதை புடம் போட்டு பற்பமாக்கி பயன்படுத்தினால் சிறுநீரக கற்கள் கறைவது மட்டுமின்றி சிறுநீரக தொற்றுநோய் அனைத்தும் தீரும் என்று சுவடி குறிப்புகளில் உள்ளதையும் கவனிப்போம்
கால்சியம் பற்றாக்குறையை போக்க முட்டை ஓட்டை பயன்படுத்தி செய்யபடும் அண்டசுண்ணம் இந்த நாட்டுகோழி முட்டையின் ஓடுகள் தான்
கண் கோளாறுகளை போக்க உருவாகும் அண்ட தைலம் நாட்டுகோழி முட்டையில் உருவாகிறது.
வேளாண் குடிகளின் "குல சாமி " நாட்டுகோழி தான்.
அன்றைய நாட்டார் உற்பத்தி செய்த உணவுகள் அறிவியல் அறவியல் சார்ந்ததாக இருந்தன இதில் சோடியம் பொட்டாசியம் மெக்னீசியம் துத்தநாகம் என அனைத்து சத்துக்களும் நிறைந்த இருந்தன இன்று வேதியியல் தொழில் சாலைகளில் உருவாகும் கோழிகளுக்கு அந்த பண்பு இல்லை செயற்கையாக கொடுக்கபடும் வேதியியல் கூறுகள் அயனிகளாக மாற்றம் அடையாத காரணத்தால் அவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் உடலில் நோய்களை உற்பத்தி செய்கிறது .
அன்றைக்கு இருந்த நாட்டுகோழியை விரட்டி பிடிக்க நான்கைந்து கிலோமீட்டர் ஓடி தான் அதை பிடிக்க முடியும் அப்படி பட்ட உணவில் ஆற்றல் இருந்தன இன்றைய வெள்ளை கோழி துரத்தி விட்டாலும் தானாகவே வந்து என்னை கொன்று திங்கு என்கிறது அதை தின்னும் மனிதர்களும் உயிர் ஆற்றல் அற்று போராட குணம் இன்றி மலடாக்கி விட்டனர்.
Image may contain: food
நாட்டு கோழியை பற்றி குறிப்பிட நிறைய விடயங்கள் இருந்தாலும் இதுவே போதும்
உங்களுக்கு தெரிந்த தரவுகளையும் பதிவிடுங்கள்.....


No comments:

Post a Comment

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ...